உடையார்

Udaiyar

Author: பாலகுமாரன் (Balakumaran)

உடையார் என்பது பாலகுமாரன் எழுதிய வரலாற்றுப் புதினம் ஆகும். ஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாற்றை, கற்பனை நயத்தோடு, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது.

தஞ்சை பெரிய கோவில், …

இந்தப் புத்தகத்தை வாங்க
வெளியீட்டு விபரங்கள்
Shelves
வரலாற்றுப் புதினம் Balakumaran நாவல் விசா பப்ளிகேசன்ஸ் பாலகுமாரன் History Historical Fiction Novel Visa Publications வரலாறு tamil-book book

இது போன்ற மேலும் புத்தங்கள்


கற்றுக்கொண்டால் குற்றமில்லை
Published: 2009

கற்றுக்கொண்டால் குற்றமில்லை

தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …

பரங்கிமலை இரயில் நிலையம்

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் கார்த்திக் ஆல்டோ விசாரிப்பதே மெய். ஜெட்வேக பயணத்திற்கு தயாராகுங்கள்.
ஹிட்லர்
Published: 2006

ஹிட்லர்

ஒரு தனி மனிதனால் உலகையே அச்சுறுத்த முடியும், உலக சரித்திரத்தையே புரட்டிப்போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் அடால்ஃப் ஹிட்லர். இத்தனைக்கும் நமக்கு மிகச் சமகாலத்தி…
காவல் கோட்டம்
Published: 2009

காவல் கோட்டம்

ஆறு நூற்றாண்டுகால மதுரையின் வரலாற்றை [1310 -1910 ] பின்னணியாக கொண்ட நாவல் இது. அரசியல், சமூகவியல், இன வரைவியல் கண்ணோடங்களுடன், அந்த வரலாற்றின் திருப்பு முனைகளையும்,…
இரும்பு குதிரைகள்
Published: 1984

இரும்பு குதிரைகள்

எனக்கு சென்னையிலுள்ள டிராக்டர் கம்பெனியில் உத்தியோகம். பர்ச்சேஸ் உத்தியோகம், மனிதர்களை இங்கே சந்இத்த வண்ணமாகவே இருக்க வேண்டும். இவர்களின் பகல் வேஷம் தாண்டி இவர்களை உற்றுப் பார்ப்…

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெர…

மெர்குரிப் பூக்கள்

A communalist novel which describes about an assassination occurred during a major tractor production company strike, and briefing through the lif…
உடையார் - பாகம் 5
Published: 2005

உடையார் - பாகம் 5

உடையார் என்பது பாலகுமாரன் எழுதிய வரலாற்றுப் புதினம் ஆகும். ஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தத…
கள்ளிக்காட்டு இதிகாசம்
Published: 2001

கள்ளிக்காட்டு இதிகாசம்

வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வகதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்ட…
உடையார் - பாகம் 4
Published: 2005

உடையார் - பாகம் 4

உடையார் (ஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது பாலகுமாரன் எழுதிய வரலாற்றுப் புதினம் ஆகும். ஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழி…
© 2019 fliptamil.com