Originally published in 2009
(13 years ago)

பிரபாகரன் வாழ்வும் மரணமும்

Prabhakaran Vaazhvum Maranamum

Author: பா. ராகவன் (Pa. Raghavan) Author: ப.ராகவன் (Pa.Raakavan)

பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் - இப்போது இல்லை. ஆயிரக்கணக்கான, முகமறியாத போராளிகளின் மரணத்தை‘மாவீரர் மரணம்’ என்று அங்கீகரித்து கௌரவித்தவர் இப்படி அநாதையாக சிங்கள ராணுவத்தா…

இந்தப் புத்தகத்தை வாங்க
வெளியீட்டு விபரங்கள்
Quotes

“ஒருமுறை, யார் உங்களுக்கு நெருங்கிய நண்பர் என்று ஒரு பத்திரிகையாளர் பிரபாகரனிடம் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில்: இயற்கை என் தோழன். வாழ்க்கை என் தத்துவ ஆசிரியர். வரலாறு என் வழிகாட்டி.”

“எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் அடங்க மறுத்து சிலிர்த்து எழுந்த அத்தனை பேரையும் அவனுக்குப் பிடித்தது. என் மண்ணில், என் விருப்பப்படி அலைந்து திரியவும் வாழ்ந்து மகிழவும் இன்னொருவன் எப்படித் தடைபோடலாம்?”

“வெங்கிட்டு, சமையலை எளிதாக நினைக்காதே. ஒரு போராளிக்குச் சமைக்கத் தெரியவேண்டியது மிகவும் அவசியம். வேளைக்குச் சாப்பிடவேண்டும் என்பதற்காக அல்ல. நாமே சமைத்துச் சாப்பிட்டால்தான் ருசி குறித்து அதிகம் யோசிக்காது இருப்போம்.”

More Quotes...
Shelves
வாழ்க்கை வரலாறு biography history Zero degree/எழுத்து பிரசுரம் novel Pa. Raghavan ப.ராகவன் Pa.Raakavan Biography Essays non-fiction Biography | வாழ்க்கை வரலாறு indian-author Zero degree/Ezhuthu Pirasuram politics பா. ராகவன் கட்டுரைகள் tamil tamil-book book

இது போன்ற மேலும் புத்தங்கள்


இயேசு காவியம்
Published: 2011

இயேசு காவியம்

இயேசு பெருமானின் வாழ்க்கை வரலாற்றை நம்முடைய அடையாளமான தாய்மொழியில் காவியமாக்கிய உள்ளார் ஆசிரியர் கண்ணதாசன். வரலாற்று நாயகனான இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வாழ்வையும், வ…

இறவான்

இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை. நாம் சொற்களில் வாழ்கிறோம். இந்நாவலின் நாயகன் இசையில் வாழ்கிறான். நாம் சமூக விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்குகிறோம்…
காடோடி
Published: 2014

காடோடி

காடு என்பது கனவு நிலமோ சுற்றுலாத் தலமோ அல்ல. தாவரங்கள் முதல் தொல்குடிகள் வரை பிணைந்து வாழும் பல்லுயிர் உலகம். இப்புரிதல் இன்றிப் பச்சையம் கொல்லும் தன் பணி நிமித்தம் ஓர் உல்ல…
பெரியார்
Published: 2009

பெரியார்

இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை. அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரியாருக்கு. மதம், தேசியம்…
வாத்யார்: எம்.ஜி.ஆர் வாழ்க்கை
Published: 2009

வாத்யார்: எம்.ஜி.ஆர் வாழ்க்கை

தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு.இந்த மனிதர்…

மிர்தாதின் புத்தகம்

உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது 'மிர்தாதின் புத்தகம்'. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது. இந்த …
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
Published: 2014

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் வ…
அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை
Published: 2020

அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை

இந்த அளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் அயோத்திதாசர் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை. சாத்தியமாகக்கூடிய அத்தனை கோணங்களிலும் அயோத்திதாசரை அணுகி, நுணுக்கமாக ஆராயும் இப்பட…

வெஜ் பேலியோ: அனுபவக் குறிப்புகள்

ஒரு நாளில் பதினெட்டு மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாமல் ஆண்டுக் கணக்கில் எழுதிக்கொண்டே இருந்ததில், பிரபல எழுத்தாளர் பாராவின் எடை நூற்றுப்பத்து கிலோவுக்க…
மகா அலெக்சாண்டர்
Published: 2007

மகா அலெக்சாண்டர்

உலகத்தைத் தன் உள்ளங்கையில் குவித்த மாவீரனின் கதை இது. வெற்றி, வெற்றியைத் தவிர வேறு ஒன்றையும் கண்டதில்லை அலெக்சாண்டர். அலெக்சாண்டருக்கு முன்னும் பின்னும் சரித்திரத்தில் எத்தனைய…
அரசியல் பழகு
Published: 2018

அரசியல் பழகு

நாடு என்பது மக்களின் தொகுப்பு; அது நிலங்களின் தொகுப்பு அல்ல. சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒருவர் முதலும் இறுதியுமாய் மக்களுக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டும்…
© 2019 fliptamil.com