Originally published in 2009
(13 years ago)

சிவகாமியின் சபதம்

Sivagamiyin Sabadham

Author: கல்கி (Kalki) Author: அமரர் கல்கி

அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவனுக்கு முக்கிய இடம் உண்டு. சிவகாமியின் சபதம் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்ட…

இந்தப் புத்தகத்தை வாங்க
Quotes

“ஒவ்வொரு கல்லும் ஒரு கதை சொல்லிற்று. ஒவ்வொரு சிற்பமும் ஓர் இதிகாசத்தை எடுத்துரைத்தது.”

“கீழே கருநிறத் தண்ணீர் பரப்பு; மேலே கரு நீல வானம்; பின்னால் கரும் பசுமை நிறக்குன்றுகள். இவற்றின் மத்தியில் அந்தத் தாவள்யமான நாரைக் கூட்டம் வானவெளியில் மிதந்து செல்வதுபோல் நெருக்கமாய்ப் பறந்து செல்லும் காட்சி யாருக்குமே மனக் கிளர்ச்சியை உண்டாக்கும்.”

“முந்தைய பிறவிகளில் விட்ட குறைதான் இங்கே என்னைக் கொண்டு வந்து சேர்த்து இன்று இந்தக் கடற்கரை ஓரத்திலே உட்காரச் செய்திருக்கிறது என்றும் தோன்றியது. கடலிலே”

More Quotes...
Shelves
போர் classic கல்கி tamil-books சரித்திர நாவல்கள் tamil history பிற Romance வரலாற்று புதினம் thriller War பாண்டியர்கள் Classic Thriller வரலாற்று நாவல் culture indian அமரர் கல்கி Kalki வரலாறு indian-authors சிவகாமியின் சபதம் indian-writers சாகசம் mystery thamizh புனைவு நாவல் fiction Indian Literature Novel | நாவல் indian-author Fiction சோழர்கள் historical History இந்திய இலக்கியம் Historical Fiction Novel novels கிழக்கு பதிப்பகம் classics drama romance திரில்லர் tamil-novel கிளாசிக் நாவல் suspense ரொமான்ஸ் tamizh சாளுக்கியர்கள் கிளாசிக் Adventure novel historical-fiction tamil-book book பல்லவர்கள்

இது போன்ற மேலும் புத்தங்கள்


சோலைமலை இளவரசி

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களி…

பார்த்திபன் கனவு: பாகம் 3

பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனு…

ஜமீன்தார் மகன்

சிலர் பிறக்கும் போதே கையில் பேனாவைப் பிடித்துக் கொண்டு எழுத்தாளராய்ப் பிறக்கிறார்கள். சிலர் முயற்சி செய்து எழுத்தாளராகிறார்கள். இன்னும் சிலர் எழுத்தாளர் உலகிற்குள் கழுத்தைப் ப…

மகுடபதி

மகுடபதி அமரர் கல்கி (1899-1954) எழுதிய தமிழ் புதினமாகும். கல்கியின் புகழ் பெற்ற வரலாற்று நாவல் தான் மகுடபதி. அற்புதமான கதை அமைப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆ…
பார்த்திபன் கனவு
Published: 1941

பார்த்திபன் கனவு

இது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் தொடராக எழுதி வெளியான புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன்…
பொன்னியின் செல்வன்
Published: 1950

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

சிவகாமியின் சபதம் - 3

சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.
பொன்னியின் செல்வன் - புது வெள்ளம்
Published: 1950

பொன்னியின் செல்வன் - புது வெள்ளம்

பொன்னியின் செல்வன் - புது வெள்ளம்வல்லவராயன் வந்தியத்தேவன், சோழ இளவரசர் ஆதித்த கரிகாலர் கொடுத்த செய்திகளை இளைய பிராட்டி குந்தவையிடம் மற்றும் பேரரசர் சுந்தர சொ…
பொன்னியின் செல்வன் - தியாக சிகரம்
Published: 1950

பொன்னியின் செல்வன் - தியாக சிகரம்

அத்தியாயம் மூன்று குரல்களில் ஆரமித்து மலர் உதிர்ந்தது வரை 91அத்தியாயங்களை உள்ளடக்கியது ஐந்தாம் பகுதியான தியாக சிகரம். ராஜராஜா சோழன் அருள்மொழிவர்மன் மக்களின் ஆதரவு தனக்கு…
கி.மு கி.பி
Published: 2006

கி.மு கி.பி

மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்; பல ல…
© 2019 fliptamil.com