கடல் புறா 3

Kadal Pura

Author: சாண்டில்யன் (Sandilyan)

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் அவர்களுக்கு உதவுவது கதையின் ஒரு பகுதியாகும். இம்முயற்சிக்கு அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உதவுகின்றனர்.

கதைச் சுருக்கம்

கலிங்கத்தில் கருணாகர பல்லவ…

இந்தப் புத்தகத்தை வாங்க
வெளியீட்டு விபரங்கள்
Shelves
sandilyan tamil-books வரலாற்று புதினம் history Romance novel Sandilyan Vaanathi Pathipakam indian வரலாறு indian-authors thamizh புனைவு நாவல் fiction Indian Literature indian-author Fiction historical History இந்திய இலக்கியம் Historical Fiction Novel வானதி பதிப்பகம் novels romance sandilyan-novels சாண்டில்யன் ரொமான்ஸ் tamil historical-fiction tamil-book book

இது போன்ற மேலும் புத்தங்கள்


ராஜராஜ சோழன்
Published: 2010

ராஜராஜ சோழன்

ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவ…
அறம்
Published: 2011

அறம்

அறம் ஜெயமோகன் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுதி. ெயமோகன் அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியிட்ட பன்னிரண்டு கதைகள் இத்தொகுதியில் உள்ளன. இவை வெளிவந்தபோது பெரும்…
சந்திரமதி
Published: 1983

சந்திரமதி

மன்னர் ராணாவிற்காக சந்திரமதியை கவர்ந்துவரச் செல்லும் சத்தியட்சிரயன் அவளையே மணந்து கொள்கிறான்! சாண்டில்யனின் குறுநாவல்.  
வாடிவாசல்
Published: 1959

வாடிவாசல்

ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிரு…
சிவகாமியின் சபதம்
Published: 1944

சிவகாமியின் சபதம்

அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசா…
© 2019 fliptamil.com