கடல் புறா 2

Kadal Pura

Author: சாண்டில்யன் (Sandilyan)

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் அவர்களுக்கு உதவுவது கதையின் ஒரு பகுதியாகும். இம்முயற்சிக்கு அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உதவுகின்றனர்.

கதைச் சுருக்கம்

கலிங்கத்தில் கருணாகர பல்லவ…

இந்தப் புத்தகத்தை வாங்க
வெளியீட்டு விபரங்கள்
Shelves
sandilyan tamil-books வரலாற்று புதினம் history Romance novel Sandilyan Vaanathi Pathipakam indian வரலாறு indian-authors thamizh புனைவு நாவல் fiction Indian Literature indian-author Fiction historical History இந்திய இலக்கியம் Historical Fiction Novel வானதி பதிப்பகம் novels romance sandilyan-novels சாண்டில்யன் ரொமான்ஸ் tamil historical-fiction tamil-book book

இது போன்ற மேலும் புத்தங்கள்


பொன்னியின் செல்வன் - சுழற்காற்று
Published: 1950

பொன்னியின் செல்வன் - சுழற்காற்று

அத்தியாயம் பூங்குழலியில் ஆரமித்து அபய கீதம் வரை 53 அத்தியாயங்களை உள்ளடக்கியது இரண்டாம் பகுதியான சுழற்காற்று. கோடிக்கரையில் வந்தியத்தேவன் பூங்குழலியை சந்தித்து, ஈழத்திற்கு…
கன்னி மாடம்
Published: 2004

கன்னி மாடம்

கன்னி மாடம் என்பது சாண்டில்யனால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். இந்நூல் பாண்டியர்களின் உள்நாட்டுச் சண்டைச் சூழலையும் சிங்கள, சோழ அரசுகளால் ஏற்பட்ட போர்ச் சூழலை ஒட்டியும் எழ…

யவன ராணி

யவன ராணி (இரண்டு பாகங்கள்)யவன ராணி என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். 1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பக…

சோலைமலை இளவரசி

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களி…

மலை அரசி

போர் வர்ணனை, கதை மாந்தர்களின் பின்புலம் என தனது முத்திரை எழுத்து முறைகளிலிருந்து மாறுபட்டு அதீத கற்பனை பாணியில் எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய நாவல்.

கடல் புறா

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…
© 2019 fliptamil.com