பொன்னியின் செல்வன் - புது வெள்ளம்

Ponniyin Selvan - Puthu Vellam

Author: கல்கி (Kalki)

இந்த புத்தகம் பொன்னியின் செல்வன் புத்தக தொடரின் ஒரு பாகமாகும்.

பொன்னியின் செல்வன் - புது வெள்ளம்

வல்லவராயன் வந்தியத்தேவன், சோழ இளவரசர் ஆதித்த கரிகாலர் கொடுத்த செய்திகளை இளைய பிராட்டி குந்தவையிடம் மற்றும் பேரரசர் சுந்தர சொழரிடமும் சேர்க்கும் பொருட்டு, சோனாடு செல்கிறான். பயணத்தில் அவனுக்கு வியப்பை விளைவித்தது சொனாட்டின் வளம் மட்டும் அல்ல, சோழப் பேரரசை சுற்றியுள்ள சூழ்ச்சிகளும்தான்.

இந்தப் புத்தகத்தை வாங்க
வெளியீட்டு விபரங்கள்
Quotes

“அடித்துக்கொண்டு பறந்தன. ஆயிரம் பதினாயிரம் குயில்கள் ஒன்று சேர்ந்து இன்னிசை பாடின. மலை, மலையான வண்ண மலர்க் குவியல்கள் அவன் மீது”

More Quotes...
Shelves
classic கல்கி Kizhakku Pathippagam tamil-books tamil history Romance வரலாற்று புதினம் India இந்தியா Classic நாடகம் culture indian Kalki வரலாறு indian-authors indian-writers 2020-books சாகசம் india Drama thamizh புனைவு நாவல் fiction Indian Literature indian-author Fiction historical History இந்திய இலக்கியம் Historical Fiction Novel literature novels romance classics drama கிழக்கு பதிப்பகம் indian-writing ரொமான்ஸ் கிளாசிக் Adventure novel historical-fiction tamil-book book

இது போன்ற மேலும் புத்தங்கள்


பொன்னியின் செல்வன்
Published: 1950

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
பொன்னியின் செல்வன் - சுழற்காற்று
Published: 1950

பொன்னியின் செல்வன் - சுழற்காற்று

அத்தியாயம் பூங்குழலியில் ஆரமித்து அபய கீதம் வரை 53 அத்தியாயங்களை உள்ளடக்கியது இரண்டாம் பகுதியான சுழற்காற்று. கோடிக்கரையில் வந்தியத்தேவன் பூங்குழலியை சந்தித்து, ஈழத்திற்கு…

பரங்கிமலை இரயில் நிலையம்

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் கார்த்திக் ஆல்டோ விசாரிப்பதே மெய். ஜெட்வேக பயணத்திற்கு தயாராகுங்கள்.
செங்கிஸ்கான்
Published: 2008

செங்கிஸ்கான்

உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான். சுமார் எண்ணூறு …
பொன்னியின் செல்வன் - கொலை வாள்
Published: 1950

பொன்னியின் செல்வன் - கொலை வாள்

வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.
கடல் புறா 2
Published: 1967

கடல் புறா 2

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…
கள்வனின் காதலி
Published: 1937

கள்வனின் காதலி

வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த 'கள்வனின் காதலி' திரைப்படம் இந்நாவலை தழுவி எடுக்கப்பட்டது. 'கள்வனின் காதலி' அமரர் கல்கி எழுதிய தமிழ் புதினமாகும். இது ஒரே …
தியாக பூமி
Published: 1939

தியாக பூமி

தியாகபூமி கல்கி எழுதிய சமூகப் புதினங்களுள் ஒன்று. ஆனந்த விகடனில் இருபது இதழ்களில் தொடராக வெளிவந்தது. கல்கி இப் புதினத்தில் நிகழ்ச்சிகள் மூலமாகவும், கதைமாந்தர் வாயிலாக…
கி.மு கி.பி
Published: 2006

கி.மு கி.பி

மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்; பல ல…
© 2019 fliptamil.com