Originally published in 2019
(3 years ago)

பார்த்திபன் கனவு

Parthiban Kanavu

Author: கல்கி (Kalki) Author: அமரர் கல்கி

இது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் தொடராக எழுதி வெளியான புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ அரசனின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர். கல்கியின் மற்றொறு புதினம…

இந்தப் புத்தகத்தை வாங்க
Shelves
classic கல்கி tamil-books சரித்திர நாவல்கள் வரலாற்று புதினம் history India இந்தியா thriller novel Classic Thriller வரலாற்று நாவல் நாடகம் Literature indian அமரர் கல்கி Kalki வரலாறு indian-authors தம-ழ india mystery Drama thamizh புனைவு நாவல் fiction historic-fiction Indian Literature Novel | நாவல் indian-author Fiction இலக்கியம் historical History இந்திய இலக்கியம் Historical Fiction politics Novel literature novels romance classics drama திரில்லர் tamil-novel கிளாசிக் நாவல் tamizh கிளாசிக் tamil historical-fiction tamil-book book

இது போன்ற மேலும் புத்தங்கள்


ரசவாதி

8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல் ஆன்மாவிற்குப் பரவசமூட்டுகின்ற ஞானத்தை உள்ளடக்கிய எளிய, சக்திவாய்ந்த இப்புத்தகம், ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ …
பொன்னியின் செல்வன் - கொலை வாள்
Published: 1950

பொன்னியின் செல்வன் - கொலை வாள்

வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.

சிவப்புப் பணம்

சிவப்புப் பணத்தின் மீதான ஆசை, மிகச் சாதாரணமான மூன்று இளைஞர்களை ஒரு சாகசப் பயணத்தை நோக்கி நகர்த்துகிறது. அது அவர்களை நடு இரவில் ஏ.டி.எம். மெஷினைத் தூக்கிச் செல்ல வைக்க…

சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு

மனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியை, மாற்றங்களை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சியின் வாயிலாக கிடைத்துள்ள …

மாயப்பெருநிலம்

துப்பறிவாளன் கார்த்திக் ஆல்டோ தொடரின் மூன்றாவது புத்தகமாக "மாயப் பெருநிலம்" வெளிவந்துள்ளது. வி.ஐ.பி ஒருவருக்கு ஏற்பட்ட கார் விபத்தை விசாரிக்கச் செல்கிறான் கார்த்…
வந்தார்கள் வென்றார்கள்
Published: 1994

வந்தார்கள் வென்றார்கள்

ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்…
கள்வனின் காதலி
Published: 1937

கள்வனின் காதலி

வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த 'கள்வனின் காதலி' திரைப்படம் இந்நாவலை தழுவி எடுக்கப்பட்டது. 'கள்வனின் காதலி' அமரர் கல்கி எழுதிய தமிழ் புதினமாகும். இது ஒரே …
பொன்னியின் செல்வன்
Published: 1950

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
சிவகாமியின் சபதம்
Published: 1944

சிவகாமியின் சபதம்

அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசா…
பொன்னியின் செல்வன் - தியாக சிகரம்
Published: 1950

பொன்னியின் செல்வன் - தியாக சிகரம்

அத்தியாயம் மூன்று குரல்களில் ஆரமித்து மலர் உதிர்ந்தது வரை 91அத்தியாயங்களை உள்ளடக்கியது ஐந்தாம் பகுதியான தியாக சிகரம். ராஜராஜா சோழன் அருள்மொழிவர்மன் மக்களின் ஆதரவு தனக்கு…
© 2019 fliptamil.com