Last updated May 3, 2021

ஒரு தொடக்க வாசகராக உங்களுக்கு நான் கீழ்க்கண்ட நாவல்களைச் சிபாரிசு செய்கிறேன்

~ ஜெயமோகன்

Source

அம்மா வந்தாள்
Published: 1966

அம்மா வந்தாள்

‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…
மானசரோவர்
Published: 2006

மானசரோவர்

மானசரோவர் - அசோகமித்திரன் - கசப்பின் ருசி மருத்துவக் காரணங்களுக்காகவோ, உடல் ஆரோக்கியத்திற்காகவோ வேப்பிலைக் கொழுந்து போன்ற கசப்பான வஸ்துவை சாப்பிட நேருபவர்களைக் க…
ஒரு புளியமரத்தின் கதை
Published: 1966

ஒரு புளியமரத்தின் கதை

விடுதலைப் பெற்ற இந்தியாவிற்கு முன்னரும் பின்னரும் நகரும், ஒரு புளியமரத்தை கதையாகும். மிக யதார்த்தமான, பழைய எழுத்துநடை. அம்மரம் நீங்கும் பொழுது மனம் அழுதது. மனிதன், தன…
கிருஷ்ணப் பருந்து
Published: 1985

கிருஷ்ணப் பருந்து

கிருஷ்ணப்பருந்து ஆ. மாதவன் எழுதிய தமிழ் நாவல். 1982ல் வெளிவந்தது. மாதவனின் மிகச்சிறந்த நாவலாக இது கருதப்படுகிறது.திருவனந்தபுரம் சாலை கடைத்தெருவை பின்ன…
சில நேரங்களில் சில மனிதர்கள்
Published: 1970

சில நேரங்களில் சில மனிதர்கள்

களத்தூர் கண்ணம்மா, பாசமலர், திரைப்படங்களை இயக்கிய ஏ. பீம்சிங்கின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” திரைப்படத்தின் மூலவடிவாமாக அமைந்த நாவல். வெகுஜன தளத்தில் இலக்கியப…
சாயாவனம்
Published: 1964

சாயாவனம்

சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளி…
தலைகீழ் விகிதங்கள்
Published: 1977

தலைகீழ் விகிதங்கள்

'அழகி', 'தென்றல்' போன்ற திரைப்படங்களை இயக்கிய தங்கர் பச்சானின் 'சொல்ல மறந்த கதை' திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.  மனிதனின் அக வேட்கைக்கும் யதார்த்தத்து…

பகடையாட்டம்

கண்ணுக்குத் தெரியாத அழிரப்பர் ஒன்று எல்லாவற்றையும் அழித்துக்கொண்டே போக, தன் முயற்சியில் தளராத மாயப் பென்சில் பின்தொடர்ந்து எழுதிப் போகிறது என்று தோன்றியது செல்லச்சாமி வாத்தி…
உறுபசி
Published: 2015

உறுபசி

நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறி கவிழுந்து விடுகிறது . இப்போது அந்த சித்திரத்திற்க…
இரவு
Published: 2010

இரவு

இரவு ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல். 2010ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது.பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையு…
© 2019 fliptamil.com