அரசியல் புத்தகங்கள் (Politics books)


பெண் ஏன் அடிமையானாள்?
Published: 1942

பெண் ஏன் அடிமையானாள்?

ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதி…
ஊழல் - உளவு - அரசியல்
Published: 2017

ஊழல் - உளவு - அரசியல்

நான் உண்டு, என் வேலை உண்டு என்று அநேகம் பேர் போல் என்னால் இருக்கமுடியவில்லை. நான் பணிசெய்யும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திலேயே பல்வேறு ஊழல்களும் முறைகேடுகளும் நடைபெறுவ…
வனவாசம்
Published: 2008

வனவாசம்

காந்தி அடிகளின் சுயசரிதத்தைப் படித்தபின்பு, இதனை எழுதியதால், உண்மையை நிர்வாணமாகக் கூறுவதில் அதிக ஆசை எழுந்தது. உலகம் என்ன குளிக்கும் அறையா, இஷ்டம்போல் ஆடையின்ற…
உப்பு வேலி
Published: 2001

உப்பு வேலி

Author: Cyril Alex
உப்புவேலி எனும் இந்தப் புத்தகம் அசாத்திரமானது. ஒரு பயணப் புத்தகத்தையும் ஒரு வரலாற்று துப்பறியும் கதையையும் கலந்திருக்கிறது. சாவி துவாரம் ஒன்றின் வழியே பார்ப்பதைப்போல பிர…
சீனா: விலகும் திரை
Published: 2008

சீனா: விலகும் திரை

நீங்கள் இந்தியாவில் வசிக்க விரும்புகிறீர்களா அல்லது சீனாவிலா? ஏழையாக இருந்தால் சீனாவில் வசிக்கவே விரும்புவேன்.கொஞ்சம் வசதி வாய்ப்புகள் இருந்தால், இந்தியாதான். கட்டுப்பாடு,…

சிவப்புப் பணம்

சிவப்புப் பணத்தின் மீதான ஆசை, மிகச் சாதாரணமான மூன்று இளைஞர்களை ஒரு சாகசப் பயணத்தை நோக்கி நகர்த்துகிறது. அது அவர்களை நடு இரவில் ஏ.டி.எம். மெஷினைத் தூக்கிச் செல்ல வைக்க…

விலங்குப் பண்ணை

மனிதனோ மிருகமோ அரசியல் விளையாட்டை இன்றுள்ள ரீதிகளில் நடத்திச் செல்கிற வரையில் விலங்குப் பண்ணையின் முடிவுகள் தவிர்க்க முடியாதவை என்று வற்புறுத்துகிறார் ஆசிரியர். பாடம் எ…
திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம்
Published: 2010

திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம்

பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முத…
சொல் அல்ல செயல்
Published: 2018

சொல் அல்ல செயல்

தனிமனிதனுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய குணங்கள், தகுதிகள், உணர்வுகள் யாவும் முற்றிலும் மாறுபட்டிருக்கும் நிலை - ஒரு சமூக நோய். ஊழல், ஏய்ப்பு, வன்முறை, அநியாயம், சுயந…

தேசியமும் ஜனநாயகமும்

தேசியமும் ஜனநாயகமும்தான் மரணத்தினின்றும் மீள முடியாது போகலாம் என்னும் நெருக்கடிக்குள் இருந்த அந்த நாட்களிலேயே, இந்த ஆய்வுக் கருத்துக்கள் எழுதப்பட்டு எம் கைகளுக்கு வந்தடைந்தன…
© 2019 fliptamil.com