History | வரலாறு புத்தகங்கள் (None books)


ராஜராஜ சோழன்
Published: 2010

ராஜராஜ சோழன்

ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவ…
டாலர் தேசம்
Published: 2004

டாலர் தேசம்

குமுதம் ரிப்போர்டரில் வெளியான அமெரிக்காவின் அரசியல் வரலாறு. யுத்தங்களை வருமானத்துக்குரியதொரு உபாயமாக நீண்டகாலமாக அமைத்துக்கொண்டு செயல்படும் தேசம் அமெரிக்கா. அதன் பளபள…
சே குவேரா
Published: 2006

சே குவேரா

ஒரு மாபெரும் புரட்சியாளனின் வரலாற்றை மக்களுக்குஎப்படி எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்கு தோழர் தா. பாண்டியன் அவர்களின் இந்நூல் இலக்கணம் படைத்துள்ளது. இந்நூல் தமிழறிந்த அனைத்து…
நிலமெல்லாம் ரத்தம்
Published: 2005

நிலமெல்லாம் ரத்தம்

இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்திக்க நேர்ந்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல்-பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அ…
தமிழ் இலக்கிய வரலாறு
Published: 1972

தமிழ் இலக்கிய வரலாறு

இந்திய மொழிகள் பலவற்றின் வரலாறுகளை வெளியிட சாகித்திய அகாதெமி கருதியிருப்பது மிகவும் வாய்ப்பானதொரு திட்டமெனவே நினைக்கிறேன். நமது நாட்டின் பெரு மொழிகளை ஆதரிப்பதும் …
எனது இந்தியா
Published: 2012

எனது இந்தியா

சாகச விழைவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். விலங்குகளைத் தாழ்வாகக் கருதும் சராசரி மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவர். மனிதர்களுக்குத் தீங்கு செய்யாத வ…

காணாமல் போன தேசங்கள்

தேசங்கள் உருவாகக் காரணம் என்ன? தேசங்கள் அழியக் காரணம் என்ன? தேசங்கள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க காரணம் என்ன? ஏன் சில தேசங்கள் மட்டும் மற்ற தேசங்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்க…
களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
Published: 2012

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்று தமிழ் ஆய்வுலகம் வரையறுத்துக் கொண்டிருந்த காலத்தில் அதை மறுத்து எழுதப்பட்டது இந்நூல்.

காலம்

இலக்கியம் என்பது வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி என்று கூறுவர். மனித வாழ்வில் சந்தோஷமும் துக்கமும் வாழ்க்கைச் சக்கரத்தோடு பிணைந்திருக்கிறது. சந்தோஷம் தரும் தருணங்கள் மனிதனை…

பல்லவர் வரலாறு

சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவர…
© 2019 fliptamil.com