இந்து சமயத்தின் வளர்ச்சியிலும் மனித சமுதாயத்தின் நலத்திலும் கருத்து மிகச் செலுத்தி, தம் வாழ்க்கையில் பெற்ற அனுபவக் கீற்றுகளுக்கு உருக்கொடுத்து தத்துவத்தையும் ஞானத்தையும் சேர்த்…
இறையியல்,மதம்,தத்துவம்,நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன . கடவுள் என்ற பிரபஞ்சத்தனி் தீர்க்கமுடிய…
ஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக்க முற்படு…
ஆத்மாவுக்குள்ளே ஆத்மாவைத் தேடும் அதி அற்புதமான ஒரு முயற்சியே தியானம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது..தியானம் செய்யும்பொழுது மனத்தின் ஆற்றல் சிறிது சிறிதாகப் பெருகிக் கொ…
பதினாறு வயதுக்குள் என்னென்ன செய்ய முடியும்? படித்து முடிக்கலாம். உலகை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம். முடிந்தால், ஏதாவது ஒரு துறையில் ஏதாவது ஒரு சாதனை நிகழ்த்தலாம்.
பத…
வியத்நாமில் 1926இல் பிறந்த திக் நியட் ஹான், மகாயான புத்த மரபிலும் வியத்நாமின் 'தீயப் மர’பிலும் பயிற்சி பெற்றவர். வியத்நாம்மீது அமெரிக்கா போர் தொடுத்த சமயத்தில் இரு தரப்பு…
உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது 'மிர்தாதின் புத்தகம்'. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது. இந்த …