இந்தப் பத்துக் கதைகளின் மூலம் கட்டமைக்கக் கூடியது சுயச்சாதாபமற்ற, 'பெருமித' வாழ்க்கையை நம்பும், சுய அடையாளத்தைத் தேடும், இயலாமையிலும் உதட்டைக் கடித்து அழுகையை விழுங்கித் …
விலங்கு கதைகள், நீதிக்கதைகள், தேவதைக் கதைகள், புராணக் கதைகள், கற்பனைக் கதைகள் என குழந்தைகள் உலகம் கதைகளால் நிரம்பியவை பாட்டி கதைகளுக்குப் பிறகு வெவ்வேறு வடிவங்களில் சொல்…
பாவைகள் கதைகள் சொல்லும் ஒரு வடிவம். இந்தப் புத்தகத்தில் உள்ள படங்கள் மற்றும் விளக்கங்களைப் பின்பற்றி, ஒவ்வொரு வரைபடத்துக்கும் வண்ணம் தீட்டி, வெட்டி, ஒட்டிக் காகிதப் பாவைகளை எளிய…
மாலை நேரம். கடல் காற்று ஜில்' என்று வீசிக் கொண்டிருந்தது. பட்டினத்தில் காசு கொடுக்காமல் வாங்கக்கூடியது. அந்தக் காற்று ஒன்றுதானே ! ஆகையால், அதை வாங்குவதற்காக்க் கடற்கரையை …
தக்காளி தனக்குத் தானே வச்சிக்கிட்ட பேருடா பம்பழாபம்..பள்ளிக் கூடத்தில மாணவ மாணவியர் ஆள் ஆளுக்கு ஏதாவது ஒரு காய்கறி, பழம் பற்றி அது எங்கே இருந்து நம்ம நாட்டுக்கு வந்தது, …
பொருளாதார நெருக்கடியுடன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் மனித ஜீவன்களின் உணர்வோட்டங்கள், உரையாடல்கள், புதிரான நடத்தைகளின் மூலம் அவர்களின் அவநம்பிக்கைகளை, தடுமாற்றங்களை,…
குழந்தைகளுக்காக 'பாப்பா சித்திர அரிச்சுவடி' என்னும் இந்நூல் தமிழ் எழுத்துக்கள் உள்ளடக்கியுள்ளது. இக்தமிழ் எழுத்துக்கள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்…
இந்த உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன? இந்தக் கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லவே முடியாது. காரணம், உலகில் வாழும் மொத்த மனிதர்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை …
குழந்தைகளை சட்டென தன்வயப்படுத்தி, அவர்களின் உலகிற்குள் பிரவேசிக்கும் குழந்தைமை வித்தைகள் கொண்டது இந்த கதைத் தொகுப்பு. இவை குழந்தைகள் வாசிக்க மட்டுமல்ல, பெற்றோர்களும் வாசித்த…