இந்த நூலில், அன்றாட வாழ்விற்குப் பயன்படும் சாதம், குழம்பு, ரசம், துவையல், பச்சடி, தொக்கு, ஜீஸ், கஞ்சி போன்ற பழமை மாறாத மருத்துவக் குணமுள்ள உணவு வகைகள் 18 தலைப்புகளில் தெ…
நூலாசிரியர் பூங்குழலி பழனிகுமார், உணவு மற்றும் சத்துணவியலில் M.Sc., M.Phill பட்டம் பெற்றிருக்கிறார். கோவை மெடிக்கல் சென்டர், மலர் ஹாஸ்பிடல், ஈரோடு தன்வந்திரி கிரிட்டிகல்…
மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து க…
பயன்மிகு பால் கிழங்கு மருத்துவம் என்ற தலைப்பில் திரு. நீலவன் இயற்றிய நூல் பாலாகச் சொரிகிறது. அமிர்தப் பாலில் ஆரம்பித்து. இடையில் பசும்பாலைப் புகுத்தி, கடைசியில் கழுதைப் …
''இயற்கையே மருந்து உணவே மருந்து'' எனும் இந்நூலில் இயற்கை மருத்துவ முறைகளும், நோய் நீக்கும் காய்கறிகள், பழங்கள், இலை, கீரை வகைகள், கொட்டைகள், பருப்புகள், மற்றும் பட்டை, பி…
பதார்த்த குண சிந்தாமணி பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? சரஸ்வதி மஹால் காப்பாற்றிய தமிழின் பொக்கிஷம் இது. நாம் உட்கொள்ளும், உபயோகிக்கும் அத்தனைக்கும் அதற்கான உபயோகம், நன்மை, தீமைகள்…
ஆரோக்கியமும் மருத்துவத் துறையும் இணைந்து செயல்படும் காலம் மாறி, ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியத்தை இயல்பாக, இலகுவாக செலவில்லாமல் ப…
உடல் நலமும் உணவு முறையும் பின்னிப் பிணைந்தவை. நம் உடலைப் பற்றி அறிவது எவ்வளவு அவசியமானதோ அதே அளவு அவசியமானது உணவைப்பற்றி நாம் அறிவதும். நாம் உண்ணும் உணவால் ஏற்படப்போவ…