சமீப ஆண்டுகளில் பின்நவீனத்துவம் பற்றி தமிழில் பல நூல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில நூல்கள் பின்நவீனத்துவ கோட்பாட்டை விளக்குவதாகவும்,சில அக்கருத்துக்களை ஆதரித்தும், சி…
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்னர் தன் மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்ல விரும்புகிறார் ஓர் இளைஞர். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், உடல்நிலை தகுதிச் சான்…
பண்டிகையைக் கொண்டாடுவோம்PANDIGAYAY KONDAADUVOM Festivals are the relaxations of our tensions, depressions, and tiredness. Festivals are the bridges to…
சுற்றுச்சூழல் சார்ந்த பல பிரச்சினைகள் ஒரு நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கிறது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வைப் பரப்புவதற்கு அடிப்படைக் கல்வி அவசியம். மேற்கண்ட கரு…
அண்டார்டிகா என்றதும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எங்கும் உறைபனி. நடுங்க வைக்கும் கடுங்குளிர். ஆடி அசைந்து நடக்கும் பென்குயின்கள்தான் நினைவுக்கு வருகின்றன. இவைதவிரவும் இன்னும் …
திருக்காவலூர் திருமானூருக்குக் கிழக்கேயும் ஏலாக்குறிச்சிக்கு வடக்கேயுமுள்ளது. அங்குதான் முனிவர் பல்லாண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார். அவர் தமிழிலும் இலத்தீனிலும் இயற்றி வெள…
இக்கால உலகிலும் மாத்திரை, மருந்துகள் இல்லா வாழ்வு இயன்றால் சாத்தியமே என ஆதாரங்களுடன் வலியுறுத்துகிறார் இந்நூலாசிரியர் திரு இரத்தின சக்திவேல். அதற்கான உன்னத, உயர்ந்த, எளி…
சத்திய சோதனையில் வரும் அரசியல்வாதி அப்படிப்பட்ட ஒருவர். நாடு, கட்சி, லட்சியம், கொள்கை - எது ஒன்று பற்றியும் இவர் கடுகளவும் சிந்தித்தது கிடையாது. 'அரசியல் செய்ய' மட்டுமே…