ஆத்மாவுக்குள்ளே ஆத்மாவைத் தேடும் அதி அற்புதமான ஒரு முயற்சியே தியானம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது..தியானம் செய்யும்பொழுது மனத்தின் ஆற்றல் சிறிது சிறிதாகப் பெருகிக் கொ…
நூலாசிரியர் பொன்னீலன் சாகித்ய அக்காதமியின் பரிசைப் பெற்றவர். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தேசியத் தலைவர். சாக்கிய குலத்தில் சுத்தோதனன் என்னும் இனக்குழுத் த…
'புத்தரின் போதனைகள் நமக்கு அறிவிக்கும் செய்திகளைக் காட்டிலும் அவரது வாழ்க்கை உணர்த்தும் பாடங்கள் அநேகம்.
சமூக சீர்திருத்தவாதியாக, தத்துவஞானியாக, புதிய மதத்தின் ஸ்தாபகராக…
தமிழ்நாட்டில் நாத்திகம் பரவிய சமீபகாலத்தில் அந்த மகான் நடிகர் ரஜினிகாந்த் மூலம் தமிழ் மக்களை ஆத்திகத்துக்குத் திருப்பினார் என்பதாகவும் உணர்கிறேன். புத்தக ரூபத்தில் அந்த மகானை…
பதினாறு வயதுக்குள் என்னென்ன செய்ய முடியும்? படித்து முடிக்கலாம். உலகை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம். முடிந்தால், ஏதாவது ஒரு துறையில் ஏதாவது ஒரு சாதனை நிகழ்த்தலாம்.
பத…
பனி பொழியும் மார்கழி; குளுகுளு குளிர்; மென்மையான கவிதை; சொல்லவொணா புனிதம் - இவையெல்லாம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. ஐந்தாவதாக பெருமாள் கோயிலில் விநியோகமாகும் ச…
இது பக்தி நூலா என்று கேட்டால், ஆம்; பக்தி நூல்தான். மகாவிஷ்ணு மேற்கொண்ட அவதாரங்களின் நோக்கத்தையும் பெருமையையும் சுவைபடச் சொல்கிறது. சரி, இன்றைய நம் வாழ்வுக்கும் பயன்படும் ஒ…
சூரிய வழிவாடு, விநாயக வழிபாடு, சித்ராபுத்ரர் வழிபாடு என அனைத்திலுமே அற்புதமான புராணக்கதைகளுமே உண்டு. இவை தொடர்பான பல வரலாற்று நிகழ்ச்சிகளும் உண்டு. இவற்றில் அடங்க…
இவரின் வாழ்க்கையைப் பற்றிக் குறைவான சமகாலத்திய தகவல்களே கிடைக்கின்றன.
பிற்காலத்திய குறிப்புகளும் கதைகளுடன் கலந்து தெளிவற்ற நிலைகளில் உள்ளன.
இவர் தமிழ்நாட்டில் காஞ்சிபுர…