தூறல், உள்முகம், சிறுமியும் தேவதையும், இது போதும் எனக்கு, பால்வினையாளி,
சொல்லதிகாரம் என பல்வெறு தலைப்புகளில் கவிதைகளை எழுதியுள்ளார். இந்நூல் ஒளி ஊடுருவும் சொற்களா…
உலகின் மிகப்பெரிய நாகரிகங்களுள் ஒன்றான திராவிட நாகரிகத்தின் பழங்கூறுகள் பயிலப் பயில நான் எத்தனை பெருமை மிக்க ஓர் இனத்தின் எச்சமான இருக்கிறேன் என்று தோளும் மனசும் எப்படித்…
பாற்கடல், குமுதத்தில் வெளியான கேள்வி-பதில் தொகுதி.ஒருசிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.கே: வாழ்க்கை என்பது?ப: கல்யாணத்திற்கும் இழவுக்கும் ஆள்சேர்க்கும்…
எல்லாச் சமுத்திரங்களும் ஒரு துளியிலிருந்து தொடங்கியவைதாம்.
எந்த வனாந்தரத்தை அழிக்கும் நெருப்பும் ஒரு பொறியிலிருந்து புறப்பட்டதுதான்.
எல்லாக் கலைகளும் வாழ்க்…
1997 ஆம் ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்காக பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பரிசு பெற்றது.
ஈரம் உலர்வதற்கு முன்னதாகவே என் முன் வைக்கப்படுகிற கவிதைகள், சிறுகதைகள், மொழிப…
இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…